இந்த அலகு பற்றி
6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 2) பாடப்புத்தகத்தின் "குடிதலைமையிலிருந்து பேரரசு வரை" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 143 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
🎓 தமிழ மாணவன் தமிழுக்கான மாணவன் 🙏
வினா & விடைகள்
புதிய பிராந்திய அரசுகள் எந்த நூற்றாண்டில் தோன்றின?
எதன் விளைவாக கங்கைச் சமவெளியில் வாழ்ந்த மக்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன?
இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சிக்கும், புது எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் யார்?
சமூக மாற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்த உலோகம் எது?
கங்கைச் சமவெளியில் வேளாண் உற்பத்தி எதன் காரணமாக அதிகரித்தது?
மற்றைய மகாஜனபதங்களைவிட மகதம் எழுச்சி பெற முக்கிய காரணம் என்ன?
"கணா" என்னும் சொல்லின் பொருள் என்ன?
சங்கா என்றால் என்ன?
கண சங்கங்கள் சிறிய நிலப்பகுதியில் யாரால் ஆளப்பட்டது?
கண சங்கங்கள் எத்தகைய மரபுகளைப் பின்பற்றின?
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் எத்தனை வகை அரசுகள் செயல்பட்டன?
சங்கங்கள் முடியாட்சி முறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி.
மன்னராட்சி முறையில் அமைந்த அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
ஜனபதங்கள் என்பது என்ன?
ஜனபதங்கள் மகாஜனபதங்களாக எவ்வாறு மாற்றம் பெற்றன?
பதினாறு மகாஜனபதங்கள் ("பெரும் அரசுகள்") எவை?
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?
மகாஜனபதங்கள் தோன்றிய காலம் எத்தகையது?
"முடியாட்சி" அரசு என்பது என்ன?
நான்கு முக்கிய மகாஜனபதங்கள் எவை?
மகதம் எங்கு அமைந்திருந்தது?
மகதம் எழுச்சி பெற காரணம் என்ன?
பண்டைய மகதத்தினை ஆண்ட நான்கு அரச வம்சங்கள் எவை?
பிம்பிசாரர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?
மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த யாருடைய காலத்தில் தொடங்கியது?
படையெடுப்பு, திருமண உறவு ஆகிய வழிகளில் பிம்பிசாரர் எந்த பகுதிகளை தமது அரசுடன் இணைத்துக்கொண்டார்?
பிம்பிசாரரின் மகன் யார்?
அஜாதசத்ரு யாருடைய சமகாலத்தவர்?
ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக்கூட்டியவர்?
அஜாதசத்ருவின் வாரிசு யார்?
பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர் யார்?
ஹர்யங்கா அரச வம்சத்தைத் தொடர்ந்து எந்த வம்சத்தினர் ஆட்சி பொறுப்பேற்றனர்?
தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியவர் யார்?
இரண்டாம் பௌத்த மாநாட்டை வைசாலியில் கூட்டியவர்?
இந்தியாவில் முதன்முதலாக பேரரசை உருவாக்கியவர்கள் யார்?
முதல் நந்தவம்ச அரசர் யார்?
மகாபத்ம நந்தர்களின் மகன்கள் எத்தனை பேர்?
நவ நந்தர்கள் என்பவர்கள் யார்?
நந்த வம்சத்தின் கடைசி அரசர்?
தனநந்தர் யாரால் தோற்கடிக்கப்பட்டார்?
நாளந்தா எங்கு அமைந்திருந்தது?
நாளந்தாவை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது எந்த அமைப்பு?
நாளந்தா - என்பதன் பொருள் என்ன?
யாருடைய காலத்தில் நாளந்தா மிகப் புகழ் பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது?
மௌரியப் பேரரசை அறிய உதவும் சான்றுகள்?
மெகஸ்தனிஸ் என்பவர் யார்?
மெகஸ்தனிஸ் யாருடைய அவையில் இருந்தார்?
மெகஸ்தனிஸ் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்?
மெகஸ்தனிஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?
மௌரியப் பேரரசைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள எந்நூல் ஒரு முக்கியச் சான்றாகும்?
இந்தியாவின் முதல் பேரரசு எது?
மௌரியப் பேரரசு -ன் தலைநகர் எது?
மௌரியப் பேரரசு -ன் ஆட்சிக்காலம் என்ன?
மௌரியப் பேரரசின் முக்கிய அரசர்கள் யார்?
பாடலிபுத்திரத்தில் எத்தனை நுழைவு வாயில்களும் எத்தனை கண்காணிப்புக் கோபுரங்களும் இருந்தன?
மௌரியப் பேரரசை நிறுவியவர் யார்?
சந்திரகுப்தரை தென்னிந்தியாவிற்கு அழைத்து வந்த துறவி யார்?
சந்திரகுப்தர் எங்கு உயிர் துறந்தார்?
சந்திரகுப்தர் எவ்வாறு உயிர் துறந்தார்?
சல்லேகனா என்பது என்ன?
பிந்துசாரரின் இயற்பெயர் என்ன?
சந்திரகுப்த மௌரியரின் மகன் யார்?
கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர்?
அமிர்தகதா என்பதன் பொருள் என்ன?
எந்த அரசரின் ஆட்சியின்போது இந்தியாவின் பெரும்பகுதியில் மௌரிய அரசு பரவியது?
பிந்துசாரரின் மகன் யார்?
பிந்துசாரர் தனது மகன் அசோகரை எந்த பகுதியின் ஆளுநராக நியமித்தார்?
பிந்துசாருக்கு பின் மகதத்தை ஆண்டவர் யார்?
மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?
அசோகர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
அசோகர் எந்த ஆண்டு கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்?
அசோகர் எந்த ஆண்டு கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்?
கலிங்கப்போரின் பயங்கரத்தை அசோகர் தன்னுடைய எத்தனையாவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்?
"அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்" என புகழ்ந்தவர் யார்?
சண்ட அசோகர் என்பதன் பொருள் என்ன?
தம்ம அசோகர் என்பதன் பொருள் என்ன?
எந்த போருக்குப் பின்னர் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்?
தர்மாத்திரைகள் என்பது என்ன?
அசோகரின் எந்த கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது?
அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டு எதனை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது?
அசோகர் எவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்?
இந்தியாவின் தேசிய சின்னம் எது?
நான்முகசிங்கம் எங்கிருந்து பெறப்பட்டது?
அசோகர் மகன், மகள் பெயர் என்ன?
அசோகர் தன்னுடைய மகனையும் மகளையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக எங்கு அனுப்பி வைத்தார்?
அசோகர் சமயப்பரப்பாளர்களை எந்தெந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்?
அசோகர் நியமித்த புதிய அதிகாரிகளின் பெயர் என்ன?
தர்ம-மகாமாத்திரர்களின் பணி என்ன?
மூன்றாம் பௌத்தம மாநாட்டை பாடலிபுத்திரத்தில் கூட்டியவர் யார்?
அசோகரின் பேராணைகள் மொத்தம் எத்தனை?
அசோகரின் பேராணைகள் எதில் பொறிக்கப்பட்டுள்ளன?
அசோகரின் பேராணைகள் எதனை விவரிக்கின்றன?
பேராணை என்பது என்ன?
சாஞ்சியில் காணப்படும் கல்வெட்டுகளில் எழுத்துமுறை என்ன?
காந்தகாரில் காணப்படும் கல்வெட்டுகளில் எழுத்துமுறை என்ன?
வடமேற்குப் பகுதிகள் அசோகர் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துமுறை என்ன?
அசோகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறை கல்வெட்டுகள் யாரைப் பற்றி குறிப்பிடுகின்றன?
மௌரியப் பேரரசின் மேலான இறையாண்மை மற்றும் அதிகாரம் உடையவர் யார்?
அரசருக்கு உதவிய அமைச்சரவையின் பெயர் என்ன?
மந்திரிபரிஷத் என்பதன் உறுப்பினர்கள் யார்?
வருவாய் முறையில் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது?
லும்பினியிலுள்ள அசோகரது கல்வெட்டும் குறிப்பிடும் வரிகள் என்ன?
நிலவரி எவ்வளவு வசூல் செய்யப்பட்டது?
அரசுக்கு கூடுதல் வருவாய் எதன் மூலம் கிடைத்தது?
அரசு வருவாயில் பெரும்பகுதி எதற்காக செலவிடப்பட்டது?
நீதித்துறையின் தலைவர் யார்?
முப்படைகளின் தளபதி யார்?
இராணுவ நிர்வாகம் எத்தனை குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன?
இராணுவ நிர்வாகத்தில் இருந்த படைகள் எவை?
நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக எத்தனை குழுக்கள் பிரிக்கப்பட்டிருந்தது?
நகரம் நிர்வாகம் எந்த அதிகாரியின் கீழிருந்தது?
நகரிகா என்னும் நகர நிர்வாக அதிகாரிக்கு உதவி செய்தவர்கள் யார்?
சுதர்சனா எனும் ஏரி உருவாக்கப்பட்டதை எந்த கல்வெட்டு பதிவு செய்துள்ளது?
சுதர்சனா ஏரியின் பணிகள் யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டது?
சுதர்சனா ஏரியின் பணிகள் யாருடைய காலத்தில் நிறைவு பெற்றது?
மௌரியர்கள் காலத்தில் அரசாங்கம் பணியாளர்களுக்கு ஊதியத்தை எவ்வாறு வழங்கியது?
வெள்ளி நாணயங்களில் பொறிக்கப்பட்ட உருவங்கள் எவை?
மாஸாகாஸ் என்பது என்ன?
மௌரியர்கள் காலத்தில் எந்த நாட்டுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது?
சிறப்பு மிக்க துணிகள் எங்கெங்கு உற்பத்தி செய்யப்பட்டன என்று அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது?
மௌரிய காலத்தில் முக்கிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்கள் எவை?
மௌரிய கலையும் கட்டடக்கலையும்
மௌரிய கால கலையை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
யக்ஷன் என்ன வகையான கடவுள்?
யக்ஷி என்பது எதனோடு தொடர்புடையது?
ஸ்தூபி என்பது என்ன?
ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தவை எவை?
சாஞ்சி ஸ்தூபி எங்குள்ளது?
தர்மச்சக்கரம் எங்கு இடம் பெற்றுள்ளது?
பாறைக் குடைவரை கலையின் தொடக்கம்
பாராபர் குன்றிலுள்ள கல்வெட்டுகள் யார் குறித்தவை?
நாகார்ஜுன கொண்டாவிலுள்ள மூன்று குகைகளில் யாருடைய கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன?
லோமாஸ் ரிஷி குகை எங்குள்ளது?
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்?
அசோகருக்குப் பின்வந்த அரசர்கள் எவ்வாறு இருந்தனர்?
பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து எவை நடைபெற்றன?
யாருடைய படையெடுப்பு மௌரியப் பேரரசை மேலும் வலிமை குன்றச் செய்தது?
மௌரியப் பேரரசின் கடைசி அரசர் யார்?
ராஜகிரகத்தின் தற்போதைய பெயர் என்ன?
பாடலிபுத்திரத்தின் தற்போதைய பெயர் என்ன?
கலிங்காவின் தற்போதைய பெயர் என்ன?
சீனப்பெருஞ்சுவரை எந்த பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டினார்?
ஜியஸ் (zeus) கோயில் எங்கு உள்ளது?
