இந்த அலகு பற்றி
6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 2) பாடப்புத்தகத்தின் "மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 151 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
🎓 தமிழ மாணவன் தமிழுக்கான மாணவன் 🙏
வினா & விடைகள்
சமண மதத்தின் திரிசூலங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் (திரிரத்தினங்கள்) யாவை?
மகாவீரர் போதித்த சமண மதத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள் (பஞ்ச மகா விரதங்கள்) யாவை?
அறிவு மலர்ச்சி காலம் என அழைக்கப்படும் காலம் எந்த நூற்றாண்டு?
இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாள சின்னமாக விளங்கும் காலம் எது?
கி.மு. ஆறாம் நூற்றாண்டை நட்சத்திரங்களின் மழை என்று பொருத்தமாக வர்ணித்தவர் யார்?
அறிவு மலர்ச்சி காலத்தை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் எவை?
புதிய அறிவு மலர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம் என்ன?
சமண மதத்தில் உள்ள தீர்த்தங்கரர்கள் எத்தனை பேர்?
சமணம் எதனை மையமாகக் கொண்டது?
தீர்த்தங்கரர்கள் என்பவர்கள் யார்?
முதல் தீர்த்தங்கரர் யார்?
கடைசித் தீர்த்தங்கரர் யார்?
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் யாருடைய வழிகாட்டுதலில் சமணம் முக்கியத்துவம் பெற்றது?
மகாவீரரின் இயற்பெயர்?
மகாவீரர் எங்கு பிறந்தார்?
மகாவீரரின் பெற்றோர் யார்?
மகாவீரரின் தாய் எந்த இனத்தைச் சார்ந்தவர்?
மகாவீரரின் மனைவி யார்?
மகாவீரர் எங்கு மறைந்தார்?
சமணம் (Jain) என்னும் சொல் இம்மொழியிலிருந்து பெறப்பட்டது?
Jina என்பதன் பொருள் என்ன?
மகாவீரர் என்பதன் பொருள் என்ன?
மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தவர்?
மகாவீரரின் போதனைகளின் தொகுப்பின் பெயர்?
சமண மதம் எத்தனை பிரிவுகளாகப் பிரிந்தது?
திகம்பரர் என்பவர்கள் யார்?
ஆடை அணியாத நிர்வாண நிலையில் வாழ்ந்த சமண துறவிகளின் பெயர் என்ன?
எந்த பிரிவினை சார்ந்தவர்கள் எந்த விதமான உடைமையும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது?
பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ நிர்வாண நிலையை அடையவோ முடியாது என நம்பியவர்கள் எந்த பிரிவினை சார்ந்தவர்கள்?
சுவேதாம்பரர் என்பவர்கள் யார்?
வெள்ளை நிற ஆடைகளை அணிந்த சமண துறவிகளின் பெயர் என்ன?
சுவேதாம்பரர்களின் உடைமைகள் என்ன?
ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலை பெற சமமான தகுதிகளைக் கொண்டுள்ளனர் என நம்பியவர்கள்?
இந்தியாவில் சமணம் பரவலாக ஏற்று கொள்ளப்பட்டதற்கான காரணங்கள்?
பண்டைய தமிழ் இலக்கியங்கள் சமணத்தை எவ்வாறு குறிப்பிடுகின்றன?
சமணர் மலை எங்குள்ளது?
சமணர் மலையில் காணப்படுவது என்ன?
பாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் சமணர் குகை எங்குள்ளது?
பாண்டவர் படுக்கை என்றால் என்ன?
அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடம் என குறிப்பிடும் நூல்?
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சந்தித்த சமண பெண் துறவியின் பெயர் என்ன?
தமிழகத்தில் சமண மடாலயங்கள் எங்கெங்கு இருந்துள்ளன?
ஜைனக் காஞ்சி எங்குள்ளது?
சமணர் கால ஓவியங்கள் மற்றும் சிலைகள் எங்குள்ளது?
இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமண சிலை எது?
பௌத்த மதத்தை நிறுவியவர் யார்?
புத்தரின் இயற்பெயர் என்ன?
மகாவீரர், புத்தர் இருவரும் எவ்விரிவை சார்ந்தவர்கள்?
புத்தர் எந்த வம்சத்தில் பிறந்தார்?
புத்தரின் பெற்றோர் யார்?
புத்தரின் தாயார் எப்போது இயற்கை எய்தினார்?
புத்தரை வளர்த்தவர் யார்?
புத்தரின் மனைவி யார்?
புத்தரின் மகனின் பெயர் என்ன?
புத்தரின் நெருக்கமான சீடர் யார்?
புத்தர் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளையும் தன்னுடைய எந்த வயதில் கண்டார்?
புத்தர் கண்ட நான்கு துயர காட்சிகள்?
புத்தர் எங்கு பிறந்தார்?
புத்தர் எங்கு மறைந்தார்?
புத்தர் என்பதன் பொருள் என்ன?
புத்தர் எந்த வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவரம் மேற்கொண்டார்?
புத்தர் எத்தனை ஆண்டுகள் தவம் புரிந்தார்?
புத்தர் எங்கு ஞானோதயம் பெற்றார்?
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
புத்தரின் முதல் போதனை உரை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புத்தரின் நான்கு உயரிய உண்மைகள் யாவை?
புத்தர் துன்பங்களிலிருந்து விடுபட கூறிய வழிகள் எத்தனை?
புத்தரின் எண்வகை வழிகள் யாவை?
புத்தரின் போதனைகள் எளிய மக்களிடையே எளிதாக பரவக் காரணம் என்ன?
புத்தர் எதனை கடுமையாக எதிர்த்தார்?
புத்தரின் கருத்துக்கள் எந்த மொழியில் போதிக்கப்பட்டன?
புத்தர் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன?
பௌத்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பௌத்த சங்கத்தின் நோக்கம் என்ன?
பௌத்த மதம் எத்தனை முக்கிய பிரிவுகளாகப் பிரிந்தது?
ஹீனயானம் பிரிவின் முக்கியக் கொள்கை என்ன?
மகாயானம் பிரிவின் முக்கியக் கொள்கை என்ன?
ஹீனயான பௌத்தர்கள் பயன்படுத்திய மொழி எது?
மகாயான பௌத்தர்கள் பயன்படுத்திய மொழி எது?
பௌத்த மதத்தைப் பரப்ப ஆதரவு தந்த முக்கிய அரசர்கள் யார்?
அசோகர் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகத் தனது பிள்ளைகளை எங்கு அனுப்பினார்?
சைத்தியம் என்பது என்ன?
விகாரைகள் என்பது என்ன?
ஸ்தூபி என்பது என்ன?
முதல் பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
இரண்டாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
நான்காவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
தமிழ்நாட்டில் பௌத்தம் பரவியதற்கான சான்றுகள் எங்கு காணப்படுகின்றன?
காஞ்சிபுரத்தில் இருந்த புகழ்பெற்ற பௌத்த பல்கலைக்கழகம் எது?
மணிமேகலை காப்பியத்தின் நாயகி மணிமேகலை பௌத்த மதக் கோட்பாடுகளை எங்கு கற்றறிந்தார்?
நாளந்தா பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் தர்மபாலர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையே இருந்த பொதுவான ஒற்றுமைகள் யாவை?
சமணம் மற்றும் பௌத்த மதங்களின் வேற்றுமைகள் யாவை?
சமண மதம் இந்தியாவில் மட்டும் தங்கியிருந்தபோது பௌத்தம் உலகெங்கும் பரவக் காரணம் என்ன?
சமணத் தத்துவத்தின்படி கர்ம வினையிலிருந்து விடுதலை பெற உதவுவது எது?
புத்தர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி என்ன கூறினார்?
பௌத்த கலை மற்றும் கட்டடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் எவை?
சமண மதத்தின் போதனைகள் எந்த மாநாட்டில் முதன்முதலில் நூல்களாகத் தொகுக்கப்பட்டன?
புத்த சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்?
சமண சமயத்தின் 22வது தீர்த்தங்கரர் யார்?
சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் யார்?
மகதத்தின் எழுச்சிக்குக் காரணமாய் இருந்த முக்கிய அரச வம்சங்கள் எத்தனை?
ஹரியங்கா (ஆரியங்க) வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
பிம்பிசாரர் தனது எல்லையை விரிவுபடுத்த எந்தக் கொள்கையைக் கையாண்டார்?
பிம்பிசாரரின் மகன் யார்?
தனது தந்தையைக் கொன்றுவிட்டு மகதத்தின் அரியணையில் ஏறியவர் யார்?
அஜாதசத்ரு எந்தப் பௌத்த மாநாட்டைக் கூட்டினார்?
மகதத்தின் தலைநகரை ராஜகிருஹத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியவர் யார்?
ஹரியங்கா வம்சத்தைத் தொடர்ந்து மகதத்தை ஆண்ட வம்சம் எது?
சிசுநாக வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் யார்?
வைசாலியில் இரண்டாவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்?
இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் யார்?
நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
மகாபத்ம நந்தரைத் தொடர்ந்து அவருடைய எத்தனை மகன்கள் ஆட்சி செய்தனர்?
நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?
சந்திரகுப்த மௌரியர் யாருடைய உதவியுடன் தனநந்தரை வீழ்த்தி மௌரியப் பேரரசை நிறுவினார்?
மௌரியப் பேரரசின் தலைநகரம் எது?
மௌரியப் பேரரசின் சின்னம் என்ன?
மௌரிய அரசால் பயன்படுத்தப்பட்ட நாணயம் எது?
அர்த்தசாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் யார்?
இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்?
மெகஸ்தனிஸ் யார்?
சந்திரகுப்த மௌரியர் தனது வாழ்நாளின் இறுதியில் எந்த மதத்தை ஏற்றுக்கொண்டார்?
சந்திரகுப்த மௌரியர் எந்த சமண துறவியுடன் தென்னிந்தியாவுக்குச் சென்றார்?
சந்திரகுப்த மௌரியர் எங்கு, எவ்வாறு உயிர் நீத்தார்?
சந்திரகுப்த மௌரியரின் மகன் யார்?
பிந்துசாரரின் இயற்பெயர் என்ன?
அமித்ரகதா என்று அழைக்கப்பட்ட மௌரிய அரசர் யார்?
அமித்ரகதா என்பதன் பொருள் என்ன?
பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜைனியின் ஆளுநராக இருந்தவர் யார்?
மௌரிய அரசர்களில் மிக புகழ்பெற்ற அரசர் யார்?
அசோகர் எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார்?
அசோகர் தேவனாம்பியர் என்று அழைக்கப்பட்டார், இதன் பொருள் என்ன?
அசோகர் கலிங்கத்தின் மீது எப்போது போர் தொடுத்தார்?
கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரிக்கும் அசோகரின் கல்வெட்டு எது?
போருக்குப் பின் அசோகர் ஆயுதங்களைக் கைவிட்டு எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டார்?
கலிங்கப் போருக்குப் பின் அசோகரை பௌத்த மதத்திற்கு மாற்றியவர் யார்?
அசோகர் தனது தம்மக் (அறக்) கொள்கையைப் பரப்புவதற்காக நியமித்த அதிகாரிகளின் பெயர் என்ன?
பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்?
தனது போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பாறைகளிலும் தூண்களிலும் கல்வெட்டுகளைப் பொறித்த முதல் அரசர் யார்?
தகுதியற்ற ஒருவரின் மேல் கோபம் கொள்வதில் அல்லது வருத்தம் அடைவதில் எப்பயனுமில்லை என்று கூறியது எது?
கன்பூசியனிசம் எங்கு காணப்படுகிறது?
கன்பூசியனிச கொள்கை யாரை அடிப்படையாகக் கொண்டது?
ஜொராஸ்டிரியனிசம் எங்கு காணப்படுகிறது?
ஜொராஸ்டிரியனிசம் யாரை அடிப்படையாகக் கொண்டது?
பெளத்தத்தில் சக்கரத்தில் உள்ள ஆரங்கள் எதனை குறிக்கிறது?
சிந்தன்னவாசல் எங்கு உள்ளது?
பல்லூர் எங்கு உள்ளது?
பல்லூரில் யாருடைய சிலைகள் காணப்படுகிறது?
